முல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் வத்தளை பகுதியை சேர்ந்த இருவர் கைது!

Published By: J.G.Stephan

27 Jan, 2021 | 05:10 PM
image

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில், இன்றுகாலை(27.01.2021) பெறுதியான வலம்புரி சங்கினை விற்பனைக்காக கொண்டு வந்த வத்தளை பகுதியை சேர்ந்த இருவரை சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

குறித்த வலம்புரி சங்கின் பெறுமதி தொடர்பில் மதிப்பிடபடவுள்ளதுடன், கைதான இருவரிடம் விசாரணை இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், கைதான இருவரையும் வலம்புரி சங்கினையும் முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47