இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான ஏழாவது பாராளுமன்ற உறுப்பினர் இவர் ஆவார்.
அருந்திக்க பெர்னாண்டோ தனியார் வைத்தியசாலையொன்றில் நேற்று பி.சி.ஆர். பரிசோதனையினை மேற்கொண்டுள்ளார். அதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை தெரியவந்துள்ளது.
முன்னதாக அமைச்சர்ளான வாசுதேவ நாணயக்கார, பவித்ரா வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, பியால் நிஷாந்த டி சில்வா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், வசந்த யாபா பண்டார ஆகியோரும் கொரோனா தொற்றுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM