நாட்டில் முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமெனக்கோரி முஸ்லிம் இடதுசாரி முன்னணி உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தூதரகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனு ஒன்றினை தூதரகத்தில் கையளித்துள்ளனர்.
படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM