பாழடைந்த கிணற்றில் மனித எலும்பு கூடு மீட்பு

08 Aug, 2016 | 11:53 AM
image

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டவில்லு பிரதேசத்தில் கைவிடப்படட்ட கிணறு ஒன்றிலிருந்து மனித எழும்புக் கூட்டின் பாகங்களைக் கண்டெடுத்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவல் ஒன்றினையடுத்து அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸார் இந்த மனித எழும்புக் கூட்டின் பாகங்களை மீட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட இந்த மனித எழும்புக் கூடு  சில வருடங்கள் பழைமையானதாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த மனித எழும்புக் கூடு காணப்பட்ட கிணற்றுக்கு அருகாமையில் இருந்து  சவப்பெட்டியினுள் சுற்றப்பட்டிருக்கும்  துணித் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இதன் பிரகாரம் எவராவது அடக்கம் செய்யப்பட்ட பிரேதம் ஒன்றை தோண்டி எடுத்து அதன் எழும்புக் கூட்டினை இங்கு கொண்டுவந்து கிணற்றினுள் போட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11