குழந்தை பிரசவமாகி 14 நாட்களில் தாய் திடீர் மரணம்..!

08 Aug, 2016 | 11:43 AM
image

குழந்தைப் பிரசவம் நிகழ்ந்து 14 நாட்களின் பின்னர் இளம் தாய் ஒருவர் தனக்கு ஏற்பட்ட திடீர் வருத்தம் காரணமாக உயிரிழந்துள்ளதாக புத்தளம், கல்பிட்டி பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் தெரிவித்தார். 

கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பலடி, நுரைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

 இரண்டாவது குழந்தை பிரசவம் நிகழ்ந்து 14 நாட்கள் கடந்த பின்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், இவரது மரணத்திற்கான காரணத்தை அறிவதற்காக உடற்பாகங்கள் அரச இரசாயணப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதுவரையில் திறந்த தீர்ப்பை வழங்கி சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்ததாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58