வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹராவின் முதலாவது கும்பல் பெரஹரா இன்று ஆரம்பமாகவுள்ளது.
மாலை 7.12 மணிக்கு தலதா மாளிகை வளாகத்தில் இருந்து தெற்கு திசையில் பயணத்தை ஆரம்பிக்கும் கும்பல் பெரஹரா தலதா வீதி, டி.எஸ். சேனாநாயக்க வீதியினூடாக பயணித்து ரஜ வீதியினூடாக மீண்டும் தலதா மாளிகையை வந்தடையும்.
இதேவேளை, பெரஹரா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சுமார் 4 500 பொலிஸ் அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
கும்பல் பெரஹரா காரணமாக விஷேட போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM