ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை காலிக்கு விஜயம் செய்கிறார். காலி மழ்ஹருஸ் ஸுல்ஹியா மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கூட திறப்பு விழாவில் ஜனாதிபதி பங்குபற்றுவார்.
காலை 10.00 மணிக்கு வைபவம் இடம்பெறும். அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன, பிரதியமைச்சர் மனுச நாணயக்கார உட்பட பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் விழாவில் பங்குபற்றுவர்.
பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM