கஞ்சா, 1000 போதை வில்லைகளுடன் சந்தேக நபர்கள் கைது: பொலிஸ் ஊடகப்பேச்சாளர் 

Published By: J.G.Stephan

20 Jan, 2021 | 04:17 PM
image

(செ.தேன்மொழி)

மன்னார், ஹோமாகம மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை வில்லைகளுடன் இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

மன்னார்

மன்னார் - பேசாலை பகுதியில் கஞ்சாப் போதைப் பொருளை கடத்திச் சென்ற 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வேனிலிருந்து 20 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

ஹோமாகம
ஹோமாகம - பிட்டிபன பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது , ஒரு கிலோ 650 கிராம் கஞ்சாவுடன் 26 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ
கல்கிஸ்ஸ பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது போதைவில்லைகளுடன் மேலும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 1000 செயற்கை போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38