பிறந்து 10 நாட்களேயான ஆண் குழந்தையொன்று யாழ். இளவாளை - வடலியடப்பு பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை அந்தக் குழந்தை பெட்டி ஒன்றில் இடப்பட்டு, வடலியடப்பு பகுதி கோயிலுக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில், பொது மக்கள் குழந்தையை மீட்டு, இளவாழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் அந்த குழந்தை தௌ்ளிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு, தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளது.
மேலும், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை இளவாளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM