மூடுபனி காரணமாக ஏற்பட்ட விபத்தால் 13 பேர் பலி

Published By: Vishnu

20 Jan, 2021 | 09:19 AM
image

இந்தியாவின் மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் மூடுபனி காரணமாக ஏற்பட்ட வீதி விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜல்பைகுரி மாவட்டத்தின் துப்குரி நகரத்துக்கு திருமண விருந்தினர்களை கொண்டு செல்லும் பஸ்ஸொன்றே நேற்றிரவு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜல்தகா பாலம் அருகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் இரண்டு ஆண்கள், ஆறு பெண்கள் மற்றும் நான்கு சிறுவர்கள் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளதாக ஜல்பைகுரி சூப்பர்ஸ்பெஷாலிட்டி வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் காயமடைந்த 18 பேரில் 4 பேர் ஜல்பைகுரி சூப்பர்ஸ்பெஷாலிட்டி வைத்தியசாலையிலும், மூன்று பேர் வட வங்காள மருத்துவக் கல்லூரியிலும், ஒருவர் ஜல்பைகுரி சதர் வைத்தியசாலையிலிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52