(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவும் டயர் நிறுவனமொன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்டுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அப்படியென்றால் ஜனாதிபதியை சுய தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்த அவசியமில்லையா என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மேந்கண்டவாறு கேள்வி எழுப்பினாார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM