நக்கிள்ஸ் மலைத்தொடரில் தொடர்ந்தும் வேட்டையாடப்படும் எருமைகள்

Published By: Vishnu

18 Jan, 2021 | 09:35 AM
image

உலக பாரம்பரிய நக்கிள்ஸ் மலைத்தொடரில் எருமைகள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிட்டவல, பத்தன மற்றும் ரிவர்ஸ்டன் பகுதியின் காடுகளில் படுகொலை செய்யப்பட்ட எருமைகளை அப்புறப்படுத்தியதாகவும், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் இந்த மோசடியைத் தடையின்றி நடத்தி வருவதாகவும் குறித்த பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவம் குறித்த தகவல் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21