உலக பாரம்பரிய நக்கிள்ஸ் மலைத்தொடரில் எருமைகள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிட்டவல, பத்தன மற்றும் ரிவர்ஸ்டன் பகுதியின் காடுகளில் படுகொலை செய்யப்பட்ட எருமைகளை அப்புறப்படுத்தியதாகவும், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் இந்த மோசடியைத் தடையின்றி நடத்தி வருவதாகவும் குறித்த பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவம் குறித்த தகவல் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM