இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் 75 பேர் எதிர்வரும் 9 ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர்.
குறித்த விடயத்தை சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வவுனியா, முல்லைத்தீவு,திருகோணமலை மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு அழைத்துவரப்படவுள்ளனர்.
அழைத்துவரவுள்ளவர்களில் 43 ஆண்களும் 32 பெண்களும் உள்ளடங்ககின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM