கொழும்பு, தெமட்டகொட பகுதியில் 1,559 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் நேற்றிரவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மஞ்சள் கொண்டு செல்ல பயன்படுத்திய லொறியொன்றையும் பொலிஸ் விசேட அதிரடைப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சளானது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM