பறிபோனது பலாங்கொடை, எம்பிலிப்பிட்டிய நகர சபைத் தலைவர்களின் பதவிகள்

Published By: J.G.Stephan

16 Jan, 2021 | 12:01 PM
image

பலாங்கொடை மற்றும் எம்பிலிப்பிட்டி நகர சபைகளின் தலைவர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பலாங்கொடை மற்றும் எம்பிலிப்பிட்டிய நகர சபைகளின் தலைவர்களை பதவிகளிலிருந்து விலக்குவதற்கு சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனடிப்படையில் அதன் பலாங்கொடை மற்றும் எம்பிலிப்பிட்டிய நகர சபைகளின் அதிகாரங்களை உபதலைவர்களுக்கு வழங்குவதற்கு வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

நகர சபை சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த இருவரையும் பதவி விலக்க, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ வர்த்தமானி ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26