இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

Published By: Digital Desk 4

15 Jan, 2021 | 09:01 PM
image

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 255ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இறுதியாக பதிவான மரணங்களின் விபரங்கள் வருமாறு,

கிரிபத்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 90 வயதுடைய பெண்ணொருவரும் கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண்ணொருவரும் நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண்ணொருவரும் கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண்ணொருவரும் இவ்வாறு இறுதியாக உயிரிழந்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை மாலை வரை 683 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது.

மொத்த தொற்றாளர்களில் 44 259 பேர் குணமடைந்துள்ளதோடு , 6709 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38