பலாங்கொடை தெஹிகஸ்தலாவ எனும் பிரதேசத்தின் வீடொன்றிலிருந்து வெட்டுக் காயங்களுக்குள்ளான நிலையில் நபர் ஒவருர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனியாக வீட்டில் வசித்த வந்த எம்.எல்.எம்.சலாம் (88) என்பவரே மேற்படி சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு கொலை என சந்தேகிக்கும் பலாங்கொடை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM