ஒலிம்பிக் தீபம் ஏற்றுகிறார் பீலே

Published By: Raam

05 Aug, 2016 | 05:59 PM
image

சர்வதேச விளையாட்டு அரங்கில் உயரியதும் உன்னதம்வாய்ந்த விளையாட்டு விழாவான 31 ஆவது ஒலிம்பிக் போட்டி இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 4.30 மணிக்கு (பிரேஸில் நேரப்படி இன்றிரவு 8 மணி) தொடங்குகிறது.

தொடக்க விழாவில் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, ஒலிம்பிக் தீபத்தினை ஏற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் எப்போதுமே தீபம் ஏற்றுபவர் யார் என்பது ரகசியமாகவே வைக்கப்படும். ஆனால் இந்த முறை பீலேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது வெளியே கசிந்ததுள்ளது.

எனது பெயரை பயன்படுத்துவதற்கான உரிமம் அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் இருப்பதால் அந்த நிறுவனத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே என்னால் தீபத்தினை ஏற்ற முடியும் என பீலே தெரிவித்திருந்தார். எனினும் அந்த நிறுவனத்திடம் அனுமதி பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என தெரிகிறது. இதனால் பீலே நிச்சயம் ஒலிம்பிக் தீபத்தினை ஏற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41