கொத்மலை நீர்ததேக்கத்திற்கு அருகிலுள்ள பெயர்ப்பலகையில் தமிழ்க்கொலையொன்று இடம் பெற்றுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெயர்ப்பலகையில் இடம்பெற்றுள்ள தமிழ் எழுத்துப் பிழைகளை திருத்தியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேணடுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பிரயாணிகள் கூடும் இடத்தில் இவ்வாறு எழுத்துபிழைகளுடன் பெயர்ப்பலகைகள் இருப்பது எந்தவகையில் நியாயமென மக்கள் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM