போர்த்துக்கல் நாட்டு ஜனாதிபதிக்கு கொரோனா 

Published By: Digital Desk 3

12 Jan, 2021 | 05:45 PM
image

போர்த்துக்கல் நாட்டு ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சவுசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்படவில்லை.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லை, இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட ஆன்டிபாடி பரிசோதனையிலும் தொற்று உறுதியாகவில்லை, ஆனால் மற்றொரு பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ஜனாதிபதியின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

போர்த்துக்கல் ஜனாதிபதியின் பங்கேற்புடன் வரும் நாட்களில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி 24 ஆம் திகதி போர்த்துக்கலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது, இதில்  72 வயதாகும் மார்செலோ ரெபெலோ டி சவுசா மீண்டும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47