போர்த்துக்கல் நாட்டு ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சவுசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்படவில்லை.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லை, இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட ஆன்டிபாடி பரிசோதனையிலும் தொற்று உறுதியாகவில்லை, ஆனால் மற்றொரு பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ஜனாதிபதியின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
போர்த்துக்கல் ஜனாதிபதியின் பங்கேற்புடன் வரும் நாட்களில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜனவரி 24 ஆம் திகதி போர்த்துக்கலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது, இதில் 72 வயதாகும் மார்செலோ ரெபெலோ டி சவுசா மீண்டும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM