கிளிநொச்சியில் பாடசாலைகள் இயங்கவில்லை !

Published By: Digital Desk 3

11 Jan, 2021 | 02:22 PM
image

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்டத்திலும்  முழுமையான ஆதரவு வழங்கப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய  கல்வி ஆண்டின் முதல் நாளாகஇன்று  பாடசாலைகள்  ஆரம்பிக்கப்பட்ட போதும் பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை இடம் பெறவில்லை.

நகரத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு காணப்படுவதுடன் அரச திணைக்களங்கள் செயற்பட்டாலும் அதற்கான மக்கள் வருகையின்றி  காணப்பட்டது.

இதேநேரம் வங்கிகளில் செயற்பாடுகள் நடைபெற்று கொண்டு இருக்கின்ற போதும் வங்கிகளுக்கு மக்கள் வருகை தருவதும் குறைவாகவே காணப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27