விபத்தில் சிக்கி இராணுவ வீரர் பலி

Published By: Vishnu

10 Jan, 2021 | 01:19 PM
image

மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதியின் கதுறுவெலவை அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இராணுவ வீரர் பயணித்த மோட்டார் சைக்கிளானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி அருகளிலுள்ள மின் கம்பத்தில் மோதுண்டே இந்த விபத்து சம்பவத்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இராணுவ வீரர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த ரத்னகுமாரா (36 வயது) என்பவர் ஆவார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர் மின்னேரியா பகுதியில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.

அவரது சடலம் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில்...

2024-03-29 15:37:15
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37