மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதியின் கதுறுவெலவை அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இராணுவ வீரர் பயணித்த மோட்டார் சைக்கிளானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி அருகளிலுள்ள மின் கம்பத்தில் மோதுண்டே இந்த விபத்து சம்பவத்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இராணுவ வீரர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த ரத்னகுமாரா (36 வயது) என்பவர் ஆவார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர் மின்னேரியா பகுதியில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
அவரது சடலம் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM