தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட பின்னர் கடலில் மூழ்கி காணால்போனதாக கூறுப்படும் ஸ்ரீவிஜயா ஏயர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தின் அவசர சமிக்ஞைகளை கண்டறிந்ததாகவும், மனித உடல் பாகங்கள் மற்றும் விமானத்துன் பாகங்களை மீட்டுள்ளதாகவும் இந்தேனேஷிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
62 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் போயிங் 737-500 ரக விமானம் புறப்பட்ட நான்கு நிமிடங்களுக்குப் பிறகு ரேடார் தொடர்புகளை இழந்து, சனிக்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் மாயமானது.
இந்த விபத்து இந்தோனேசியாவில் 2018 ஆம் ஆண்டில் லயன் ஏயர் போயிங் 737 மேக்ஸ் விபத்துக்கு பின்னர் பதிவான பாரிய விமான விபத்தாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM