பொலன்னறுவை புலஸ்திபுர பகுதியில் பராக்கிரம சமுத்திரத்தின் கிளை கால்வாயில் பஸ் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று காலை(09.01.2021) இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆடை தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் சிலரை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றே இவ்வாறு பராக்கிரம சமுத்திரத்தின் கிளை கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை மற்றும் புலஸ்திபுர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பில் புலஸ்திபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM