இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணையகம் மற்றும் உயர் கல்வி அமைச்சகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணையகம் மற்றும் உயர் கல்வி அமைச்சகத்தில் நடத்தப்பட்ட 50 பி.சி.ஆர். பரிசோதனைகளில் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் இன்று காலை பாராளுமன்றில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM