“பொறுத்தது போதும் இனியும் பொறுமை காக்க முடியாது” என்ற கோட்பாட்டு அடிப்படையில் செப்டம்பர் மாதம் இடம்பெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடாந்த மாநாட்டில் அதிரடித் தீர்மானங்கள் எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்தார்.
சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு முன்பாக கூச்சலிட்டவர்களை சீ.சீ.டிவி பதிவுகள் மூலம் கண்டுபிடிப்போம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியாளலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM