முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துமாறு கோரிக்கை

Published By: Vishnu

08 Jan, 2021 | 07:58 AM
image

முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துமாறு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அப்புறப்படுத்தப்பட்ட 1.5 பில்லியன் முகக்கவசங்கள் கடலுக்குள் நுழைந்துள்ளதாக அதிகாரசபையின் பொது மேலாளர் டாக்டர் டெர்னி பிரதீப் குமாரா தெரிவித்தார்.

இலங்கையில் முகக்கவசங்கள் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால் ஆகியவற்றிலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இலங்கையர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றவும், நாடு மற்றும் சுற்றுச்சூழலையும் கடற்கரையையும் பாதுகாக்க உதவுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24