இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பு இன்று (07.01.2021) காலை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன், இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்,இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM