எலிக்காய்ச்சல் கடந்த மாதத்தில் மாத்திரம் 622 பேர்க்கு பீடிக்கப்பட்டுள்ளதாகவும் வருவடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 3,890 பேர்க்கு எலிக்காய்ச்சல் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் தொற்றுநோய்கள் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளரான, டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.
இந்த நோய் குறித்து அடையாளம் காணப்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்வது அவசியமாகும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஒருவகை பக்றீரியா மூலமாக இந்தக் காய்ச்சல் பரவுவதுடன் நோயால் பாதிக்கப்பட்ட எலியின் சிறுநீர் மூலமாக இந்தப் பக்றீரியா வெளிச்சூழலுடன் பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM