பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது ஓமானிலும் பரவத்தொடங்கியுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து ஓமானுக்கு சென்று தனிமைப்படுத்தலில் இருந்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்ட நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி உருமாறிய கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் முதல் முதலாக உறுதி செய்யப்பட்டது.
ஆரம்பத்தில் பரவிய கொரோனாவை விட தற்போது உருமாறியுள்ள கொரோனா 70 சதவீதம் வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது.
ஓமான் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 130,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 122,400 க்கும் மேற்பட்டோர் குணமடைந்தும், 1,502 பேர் உயிரிழந்தும் உள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM