ஓட்டமாவடி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்த குறித்த பிரதேசத்திலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களையும் இன்று (5) முதல் தற்காலிகமாக மூடி வைக்குமாறு சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இன்று (5) மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் போது கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டி முஸ்லிம் விவகார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் எமது பிராந்திய உத்தியோகாத்தர்களின் தீர்மானத்துக்கு அமைய பள்ளிவாசல்களை மறு அறிவித்தல் வரை மூடி வைக்குமாறு பள்ளிவால்கள் நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM