மஹர சிறை சம்பவம் ; நீதி அமைச்சின் அறிக்கை குறித்து அமைச்சரவையில் அவதானம்

Published By: Vishnu

05 Jan, 2021 | 12:43 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மஹர சிறைச்சாலையில் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி  அமைதியின்மை காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டு  சம்பவம் குறித்து முறையான விசாரணையை மேற்கொள்வதற்காக நீதி அமைச்சரால் ஐவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.  

சிறைச்சாலைகளின் நெரிசலைத் தடுத்தல், தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் மற்றும் சிறைச்சாலைகள் நிர்வாகம் தொடர்பான 03 விடயங்களின் கீழ் பரிந்துரைகள் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.   

அதற்கமைய  நீதி அமைச்சர் சமர்ப்பித்த குறித்த அறிக்கையில் அடங்கியுள்ள  விடயங்கள் குறித்து அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளது.

மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை 11 சிறைக் கைதிகள் உயிரிழந்ததுடன், சிறைச்சாலையின் சொத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02