(இராஜதுரை ஹஷான்)
மஹர சிறைச்சாலையில் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி அமைதியின்மை காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டு சம்பவம் குறித்து முறையான விசாரணையை மேற்கொள்வதற்காக நீதி அமைச்சரால் ஐவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
சிறைச்சாலைகளின் நெரிசலைத் தடுத்தல், தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் மற்றும் சிறைச்சாலைகள் நிர்வாகம் தொடர்பான 03 விடயங்களின் கீழ் பரிந்துரைகள் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய நீதி அமைச்சர் சமர்ப்பித்த குறித்த அறிக்கையில் அடங்கியுள்ள விடயங்கள் குறித்து அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளது.
மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை 11 சிறைக் கைதிகள் உயிரிழந்ததுடன், சிறைச்சாலையின் சொத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM