பாடகர் எம்.ஜி. தனுஷ்க நீதிமன்றில் சரணடைந்தார்

Published By: Ponmalar

04 Aug, 2016 | 01:03 PM
image

பாடகர் எம்.எஸ் பெர்ணான்டோ பாடிய  பாடல் ஒன்றை அவரது அனுமதியின்றி பாடி, நிதி சேகரித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பாடகர் எம்.ஜி. தனுஷ்க இன்று (04) நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

எம்.ஜி. தனுஷ்க, வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய அவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டிருந்த நிலையில் இவர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

எம்.ஜி. தனுஷ்க நீதிமன்றில் ஆஜராகியுள்ளதால் அவருக்கு விடுத்திருந்த பிடியாணையை  நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று மீளப்பெற்றுக்கொண்டுள்ளார். 

பாடகர் எம்.எஸ் பெர்ணான்டோ பாடிய  பாடல் ஒன்றை அவரது அனுமதியின்றி பாடி, நிதி சேகரித்தார் என பாடகர் எம்.எஸ் பெர்ணான்டோவின் மகன் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22