உயர்தர பரீட்சை மேற்பார்வையாளர் திடீர் மரணம்

Published By: Ponmalar

04 Aug, 2016 | 12:05 PM
image

உயர்தர பரீட்சை நிலையத்தில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இன்று (04) காலை திடீரென உயிரிழந்துள்ளார்.

பண்டாரவளை சென். ஜோசப் வித்தியாலயத்தில் பரீட்சை மேற்பார்வையில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திடீரென எற்பட்ட மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த உயிரிழப்பினால் பரீட்சை ஆரம்பிப்பதில் எவ்வித இடையூறுகளும் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பரீட்சை நிலையத்திற்கு மற்றுமொரு மேற்பார்வையாளர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46