உக்ரைன் சுற்றுலா பயணிகளுக்கு சில சுற்றுலா ஸ்தலங்களுக்குச் செல்ல தடை..!

Published By: J.G.Stephan

04 Jan, 2021 | 12:44 PM
image

உக்ரைன் நாட்டில் இருந்து, நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு, நாட்டில்  சில சுற்றுலா ஸ்தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சீகிரியா மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளுக்கு உக்ரைனிலிருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் சென்றிருந்தமையால், உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே,  சீகிரியா மற்றும் பொலன்னறுவை பகுதிகளுக்கு இன்று மற்றும் நாளை, உக்ரைன் நாட்டில் இருந்து, வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்குசெல்ல ஏற்பாடு செய்திருந்த பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டவர்களுக்காக குறித்த பகுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே இவ்வாறு சுற்றுலா பயணிகளின் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54