உக்ரைன் நாட்டில் இருந்து, நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு, நாட்டில் சில சுற்றுலா ஸ்தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் சீகிரியா மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளுக்கு உக்ரைனிலிருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் சென்றிருந்தமையால், உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, சீகிரியா மற்றும் பொலன்னறுவை பகுதிகளுக்கு இன்று மற்றும் நாளை, உக்ரைன் நாட்டில் இருந்து, வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்குசெல்ல ஏற்பாடு செய்திருந்த பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்நாட்டவர்களுக்காக குறித்த பகுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே இவ்வாறு சுற்றுலா பயணிகளின் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM