வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தை சேதப்படுத்திய ஐவருக்கு விளக்கமறியல்

Published By: Vishnu

03 Jan, 2021 | 01:26 PM
image

பாணம வனஜீவராசிகள் திணைக்கள கட்டிடத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டுக்காக ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் பாணம பகுதியில் சிறுத்தை ஒன்றின் தாக்குதல் காரணமாக விவசாயியொருவர் உயிரிழந்தமையினால் கோபமடைந்த பிரதேச வாசிகளில் ஒரு குழுவினர் பாணம வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு நேற்றுமுன்தினம் இரவு சேதம் விளைவித்தனர்.

இந் நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு ஐந்து சந்தேக நபர்களை கைதுசெய்த பொலிஸார், அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களையும், முச்சக்கர வண்டியொன்றையும், துவிச்சக்கர வண்டியொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதான சந்தேக நபர்களை நேற்று பொத்துவில் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவர்களை ஜனவரி 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45