(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது. இன்று சனிக்கிழமை இரவு 08.00 மணி வரை 3 கொரோனா மரணங்கள் பதிவாகின.
கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 93 வயதுடைய பெண்ணொருவர் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கன காரணம் கொவிட் 19 தீவிரமடைந்தமையாகும்.
அடையாளங்காணப்படாத சுமார் 70 – 80 வயது மதிக்கத்தக்க மருதானை பொலிஸ் பிரிவில் ஆணொருவர் கடந்ம டிசம்பர் 30 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்று ஆகும்.
கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அந்த வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். உயிரிழப்பிற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலையாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM