இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (04) காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
17 வருட சாதனையை முறியடித்து முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி இந்த போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த அவுஸ்திரேலிய அணி இந்த போட்டியில் மிகவும் பல்வேறு யுத்திகளுடன் பலமான அணியாக களமிறங்கும்.
இலங்கை அணி சார்பில் நுவான் பிரதீப்புக்கு பதிலாக புதுமுக வீரர் விஷ்ல பெர்னண்டோ களமிறங்கியுள்ளார்.
ஆஸி அணி சார்பில் புதுமுக வீரரான பெகிவ் கிரீன் மற்றும் ஷோன் மார்ஸ் களமிறக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு இரு அணிகளும் பலமான நிலையில் களமிறங்க இரண்டு அணி ரசிகர்களுக்கும் இந்த போட்டி விருந்தாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM