இயக்குனர் வசந்த் இயக்கத்தில் தயாராக இருக்கும் புதிய படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் வசந்த் அறிமுகமான திரைப்படம் 'கேளடி கண்மணி'.
இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு அப்படத்தில் இடம்பெற்ற 'மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ...' என தொடங்கும் எஸ்.பி.பி. பாடிய பாடல் மற்றும் ஏனைய பாடல்களும் முக்கிய காரணம் என்பதை அனைவரும் அறிவர்.
இந்நிலையில் 30 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பெயரிடப்படாத படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
இதனை இயக்குனர் வசந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது உற்சாகம் என்றும், படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகர்களைப் பற்றிய விபரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
'கேளடி கண்மணி' படத்தின் மூலம் சாதனை புரிந்த இவ்விருவரும் இணைந்து மீண்டும் நல்லதொரு இசை காவியத்தை வழங்குவார்கள் என இரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM