கோழிக்­கூட்டை போன்று இருக்கும் ஊட­க­வி­ய­லா­ளரின் செய்தி அறை

Published By: Robert

13 Dec, 2015 | 09:53 AM
image

இலங்­கையில் ஊட­க­வி­ய­லா­ளர்­களுக்கு உயர்­தர பயிற்­சிகள் வழங்கி அவர்­களின் தொழிற்­றுறை முன்­னே ற்­றப்­பட வேண்டும். விசே­ட­மாக பாரா­ளு­மன்­றத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் செய்தி அறை கோழிக்­கூட்டைப் போன்று உள்­ளது.

அதனை விஸ்­தீ­ர­ணப்­ப­டுத்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்­டு­மென்றும் ஜே.வி.பி. எம்.பி. டாக்டர் நளின்த ஜய­திஸ்ஸ தெரி­வித்தார்.

கடந்த ஆட்­சியில் அரச அச்­சகம் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அச்­ச­க­மாக இயங்­கியது எனவே இது தொடர்­பாக விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்­டு­மென்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை இடம்­பெற்ற வரவு செலவுத் திட்­டத்தின் பாரா­ளு­மன்ற அலு­வல் கள் மற்றும் வெகு­சன ஊட­கத்­துறை அமைச்­சர்­களின் குழு நிலை விவா­தத்தில் உரை­யாற்றும் போது டாக்டர் நளின்த ஜய­திஸ்ஸ எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான பயிற்­சி­களை வழங்­கு­வ­தற்கு திட்­ட­மிட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். பாரா­ளு­மன்­றத்தில் செய்தி சேக­ரிப்­ப­தற்­காக ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள அறை கோழிக்­கூ­டு­களை போன்றும் ஒரு ரியூசன் வகுப்­ப­றையை போன்றும் நெருக்­க­டி­யாக இருக்­கின்­றது.

எனவே அவ் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான செய்தி அறைகள் விஸ்­தீ­ர­ணப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அத்­தோடு பிர­தேச ஊட­க­வி­ய­லா­ளர்கள் சுயா­தீ­ன­மாக தொழில் புரி­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட

வேண்டும். அவர்­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வுகள் தொடர்­பாக கவனம் செலுத்­தப்­பட வேண்டும். சில ஊட­க­வி­ய­லா­ளர்கள் அர­சி­யல்­வா­தி­களால் பணம் கொடுத்து வாங்­கப்­ப­டு­கின்­றனர். அதே­வேளை சுயா­தீ­ன­மாக செயற்­படும் பிர­தேச ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்­கப்­பட வேண்டும்.

கடந்த காலங்­களில் அர­சாங்க அச்­சகம் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அலு­வ­ல­க­மாக இயங்­கி­யது. அக்­கட்­ சிக்­காக பல ஆவ­ணங்கள் அச்­சி­டப்­பட்­டமை இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்­காக ரூபா.30 இலட்சம் அரச அச்­ச­கத்­திற்கு செலுத்­தப்­பட

வேண்டியுள்ளது.

எனவே இம்மோசடி தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண் டும். செலுத்த வேண்டிய தொ கையை

அறவிட வேண்டும். இல்லாவிட் டால் அதே பயண த்தை இந்த அரசு முன்னெடுக்க முனைந்ததாகவே அது அமையும் என்றும் நளிந்த ஜய திஸ்ஸ எம்.பி. தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41