கொவிட் - 19 தொற்று தாய்மார் பிரசவித்துள்ள 40 குழந்தைகள்

02 Jan, 2021 | 07:11 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொவிட் 19 தொற்றுக்குள்ளான  38 தாய்மார்கள்,  கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த டிசம்பர் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையிலான ஒரு மாத காலத்தில் 40 குழந்தைகளை பிரசவித்துள்ளதாக, குறித்த வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர் மயூரமான தேவாலகே தெரிவித்தார்.

அனைத்து தாய்மார்களும் நலமான குழந்தைகளை பிரசவித்துள்ளதுடன், பிரசவத்தின் பின்னர் இரு குழந்தைகளுக்கு மட்டும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிகள் தொடர்பில் சிகிச்சையளிக்க விஷேடமான வைத்தியசாலையாக கிழக்கு கொழும்பு ஆதார வைத்தியசாலை உள்ளது.

 ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து குறித்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 38 தாய்மார்கள் கடந்த டிசம்பரில் 40 குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.  இதில் இரட்டை குழந்தைகளும் உள்ளடங்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53