ஹட்டன் பிரதான பேருந்து நிலையத்தின் நேர கணிப்பீட்டாளர்கள் 7 பேர் நேற்று மாலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாணத்தின் தனியார் பேருந்து சபையால் நிர்வகிக்கப்படும் ஹட்டன் பிரதான பேருந்து நிலையத்தின் நேர கணிப்பீட்டாளர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் -டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார அதிகாரி ஆர். ஆர். எஸ். மெதவெல தெரிவித்தார்.
கொவிட்- 19 தொற்றாளியுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியமையையடுத்து, இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்களுடன் பழகிய கொவிட் 19 தொற்றாளர் ஹம்பாந்தோட்டை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
தனிமைப்படுத்தப்பட்ட 7 பேரிடமும் பி. சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக ஹட்டன் - டிக்கோயா நகர சபை பொது சுகாதார அதிகாரி ஆர். ஆர். ஏஸ். மெதவெல தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM