மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிசாருக்கு இன்று புதன்கிழமை (30) மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 4 பொலிசாருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டள்ளது.
இந்நிலையில் பொலிஸ் நிலையத்தை இன்று முதல் தற்காலிகமாக பூட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 103 பேருக்கு இன்று புதன்கிழமை (30) திகதி சுகாதார அதிகாரிகள் பொலிஸ் நிலையத்தில் வைத்து மேற்கொண்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் 4 பொலிசாருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பொலிசாரை வைத்தியசாலைகளுக்கு தனிமைப்படுத்த அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பொலிசாரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM