மட்டு ஏறாவூர் பொலிஸ் நிலைய பொலிசார் 4 பேருக்கு கொரோனா -பொலிஸ் நிலையத்திற்கு பூட்டு 

Published By: Digital Desk 4

31 Dec, 2020 | 06:28 AM
image

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிசாருக்கு  இன்று புதன்கிழமை (30) மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில்  4 பொலிசாருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டள்ளது.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்தை இன்று முதல் தற்காலிகமாக பூட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள்  பணிப்பாளர் நாகலிங்கம்  மயூரன் தெரிவித்தார்.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 103 பேருக்கு இன்று புதன்கிழமை (30) திகதி சுகாதார அதிகாரிகள் பொலிஸ் நிலையத்தில் வைத்து மேற்கொண்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் 4 பொலிசாருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது. 

இதனையடுத்து குறித்த பொலிசாரை வைத்தியசாலைகளுக்கு தனிமைப்படுத்த அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பொலிசாரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்  பொலிஸ் நிலையத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00