மட்டக்களப்பில் 26 பேருக்கு கொரோனா தொற்று: பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன

Published By: J.G.Stephan

30 Dec, 2020 | 04:12 PM
image

மட்டக்களப்பில்  தற்போது நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக,  அனைத்து வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோருக்கான ஆன்டிஜன் பரிசோதனைகள் காந்தி பூங்காவில் இடம்பெற்றது.

இந்நிலையில், மட்டக்களப்பு நகர் பகுதி வர்த்தகர்கள் 553 பேரிடம் மேற்கொண்ட ஆன்டிஜன் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 22 பேர் காத்தான்குடியை சேர்ந்தவர்களெனவும் தெரியவந்துள்ளது. 

மேலும், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பணிபுரியும் 17 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17