கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட ஆலோசனைகளை புறக்கணித்து பயணிகள் பஸ் சேவைகளை முன்னெடுத்தமைக்காக 50 பஸ்களின் வழித் தடத்திற்கான அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொவிட்-19 ஆலோசனைகளை புறக்கணித்து, பஸ்களை இயக்கும் நபர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கொவிட்-19 நோயாளர்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்ட 68 பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM