மஹர சிறைச்சாலை கலவரம்: 4 கைதிகளின் சடலங்களை அரச செலவில் தகனம் செய்ய உத்தரவு

Published By: J.G.Stephan

30 Dec, 2020 | 12:53 PM
image

மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த கைதிகளில், 4 கைதிகளின் சடலங்களை அரச செலவில் தகனம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்படி உத்தரவை வத்தளை நீதவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

கடந்த மாதம் நவம்பர் 29 ஆம் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, இடம்பெற்ற வன்முறைகளின் போது 11 கைதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில், கைதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை வத்தளை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09