பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

Published By: Ponmalar

03 Aug, 2016 | 04:09 PM
image

பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று (03)  கைவிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜே.ஏ.டி.பிரேமலால் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்களின் 5ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்று தருவதாக போக்குவரத்து அமைச்சினால் எழுத்து மூல கடிதம் கிடைக்கப்பெற்றுள்ள காரணத்தால் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவைக் கோரி கடந்த 4 நாட்களாக குறித்த பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10