முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவின் கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லலித் வீரதுங்கவின் கோரிக்கைக்கு இணங்க குறித்த கடவுச்சீட்டு 10 மில்லியன் ரூபா கடன் பத்திரத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு புனித யாத்திரை ஒன்றை மேற்கொள்ளவுள்ளமைக்காக குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் மூபாவில் , மத ரீதியான 'சில்' துணிகளை பகிர்ந்தளித்தமை தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM