கொவிட்-19 அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஒரு நிகழ்வினை ஒருங்கமைத்தமைக்காக பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மர் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களினால் பிரேசில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாகும், இதுவரை அங்கு 190,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் கொரோனாவினால் பதிவாகியுள்ளது.
இந் நிலையில் ரியோ டி ஜெனிரோவிற்கு அருகிலுள்ள ஒரு சொகுசு ஹொட்டலில் ஐந்து நாள் விருந்தில் சுமார் 500 பார்வையாளர்களை ஒருங்கிணைத்ததாக பிரேசிலின் 'ஓ குளோபோ' என்ற பிரபல செய்தித்தாள் வெளிப்படுத்தியதையடுத்து நெய்மர் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இது தொடர்பான ஊடக கசிவைத் தடுக்க நெய்மர் முயன்றதாகவும், விருந்தினர்கள் மொபைல் போன்கள் மற்றும் பிற சாதனங்களைக் கொண்டுவருவதைத் தடைசெய்ததாகவும் செய்தித்தாள் வெளிப்படுத்தியது.
ஒலி பாதுகாப்பு கொண்ட இந்த மாளிகையின் அடித்தளத்தில் 500 பேர் கலந்துகொண்டதாகவும் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM