தென்னாபிரிக்க அணியுடனான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தனஞ்சய டிசில்வா விலகியுள்ளார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நேற்று செஞ்சூரியனில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில், துடுப்பெடுத்தாடும் வேளையில் தொடை அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட தனஞ்சய டிசில்வா 79 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடை நிறுத்திவிட்டு வெளியேறினார்.
இந் நிலையிலேயே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை இரு வாரங்களுக்கு ஓய்விலிருக்குமாறு அறிவுத்தியுள்ளனர்.
இதனால் அவர் இத் தொடரில் இனி மேல் விளையாடும் வாய்ப்பு கை நழுவிப் போயுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM